கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!
கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்! கடந்த ஒரு வருட காலமாகவே நாம் கொரோனாவின் பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். முதல் அலையில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், இரண்டாவது அறையில் பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரை விட்டனர். பல மருத்துவர்கள், பல முன்கள பணியாளர்கள், பல கர்ப்பிணிகள், மருத்துவ பணியாளர்கள் என்று பலரும் உயிரை விட்டனர். பல குடும்பங்களில் தாய், தந்தையை … Read more