தடையை மீறி ஊர்வலமாக சென்ற விசிகவினர்! கூண்டோடு தூக்கிய காவல்துறை

Viduthalai_Chiruthaigal_Katchi_banner

தடையை மீறி ஊர்வலமாக சென்ற விசிகவினர்! கூண்டோடு தூக்கிய காவல்துறை மேட்டுப்பாளையத்தில் தனியார் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பலியான 17 பேருக்கு நினைவஞ்சலி செலுத்த தடையை மீறி ஊர்வலமாக சென்ற தமிழ் புலிகள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது. போலீசார் அரசியல் கட்சியினர் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2.12.2019 ஆம் தேதி பரவலாக பலத்த மழை பெய்தது மழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் … Read more