பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்

S. Shankar

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வேள்பாரி நாவலை  திரைப்படமாக இயக்குனர் ஷங்கர் படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் … Read more