எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!

எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறி இருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்விட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி மாநிலங்களவை, மக்களவை, என்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து முடக்கி வருகின்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்த சமயத்தில் … Read more

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டில் வருவதாக கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக தற்போது அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சென்று பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகின்றார். அந்த கட்சிக்கு புதிய வரவான நடிகை குஷ்பூ அண்ணாமலை போன்றவர்களும் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பிரதான கட்சி என்ற தோற்றத்தை … Read more