பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அவருடைய குழந்தைகள் செந்நிலவன் , தமிழ்நிலா, அவருடைய உறவினரின் குழந்தை நந்திதா, அவருடைய தாய் தனம் சகோதரர் சக்திவேல் போன்றோருடன் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளப்படியில் இருந்து வேப்பூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் .அவர்கள் கல்லாங்காடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்த சமயத்தில், வேகமாக வந்த கார் ஒன்று அந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் … Read more