திருமணத் தடை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோவில்!
திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கின்ற புகழ்பெற்ற திருவேற்காடு பகுதியில் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது. நான்கு வேதங்களும் வேலை மரங்களாக இங்கே நின்று இறைவனை இங்கு வழிபட்ட காரணத்தால், இந்த தளம் வேற்காடு என்று பெயர் பெற்று இருக்கிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளத்தில் இருக்கின்ற சிவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலித்து வருகிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் … Read more