சற்று முன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பு! தமிழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக நோய் தடுப்பு ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருக்கின்ற நுங்கம்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சற்று முன் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்து இருக்கின்றார். அதாவது தமிழக மக்கள் எல்லோரும் மன வலிமையுடன் இந்த நோயினை எதிர்கொள்ள வேண்டும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அரசின் நோய்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் … Read more

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட சபையில் பங்காற்றும் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் உடைய ஒரு ஆலோசனைக் குழுவை தமிழக அரசு சார்பாக அமைத்திருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது அதில் தமிழகத்தின் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டசபை கட்சித் … Read more

அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

தமிழ்நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக 24 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் 20 ஆயிரத்து 646 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணம் பெற்றவர் தொடர்ந்து இதுவரையில் இந்த நோய்களிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்த நோய்த்தொற்று 295 பேர் பலியானதை தொடர்ந்து … Read more

துணை முதல்வரை சந்தித்த தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி! பரபரக்கும் அரசியல் களம்!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. அந்த விதத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு சில முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றால் அது மக்களிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்புகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் அண்மையில் மரணமடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி … Read more

விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ வளையத்திற்குள்? விளக்கம் அளித்த சிபிஐ அதிகாரிகள்!

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்யின் உதவியாளர் சரவணன் விசாரணை செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் பின்னணியை வைத்து பார்த்ததே பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாகி விட்டது என்று தெரிவிக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சமீபத்தில் அதிமுக பிரமுகர் மீது நாங்கள் எடுத்த நடவடிக்கை கூட இவ்வாறு தான் அனைத்து பத்திரிகைகளும் அரசியல் பின்னணி தான் காரணம் என்று தெரிவித்தது. ஆனால் உண்மையில் … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கின்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் துரைக்கண்ணு மரணம் சம்பந்தமாக அவதூறான கருத்து தெரிவித்த ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் அமைச்சர் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் அவருடைய செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் … Read more