தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றையதினம் ஆரம்பமானது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று தொடங்கியது. மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். கன்னியாகுமரியின் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் வசந்தகுமார் அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். இதனை தொடர்ந்து … Read more