இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!
இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை! விழுப்புரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கீழ்பெரும்பாக்கம் தனியார் பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.அவருடைய கடையை சோதனை செய்ததில் அங்கு அவர் சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விழுப்புரம் போலீசார் சுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து … Read more