திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் அலாதிய மக்கள் கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அவ்வபோது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வழக்கம். நேற்று ஒரு நாளில் மட்டும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் நாளை மூன்றாவது வார சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படும். தற்பொழுதே திருப்பதியில் மக்கள் ஆறு கிலோமீட்டர் … Read more