மனைவிக்கு காதலுடன் கல்யாணம்!.. மனம் மாறிய கணவன்!.. திடீர்னு என்னாச்சி!…
திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து … Read more