கன்னி தெய்வ வழிபாடு!

கன்னி தெய்வ வழிபாடு!

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னி பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன், உணவு சர்க்கரை பொங்கல் அதிரசம் அல்லது பணியாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும். அதோடு இறந்து போன கன்னிப் பெண்ணின் வயதிற்கு ஏற்றவாறு உடை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், போட்டு, … Read more

குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்திற்கும் ஒரு பலன் உண்டு என்கிறார்கள். அந்த விதத்தில் இன்று ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவமுள்ளது என சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்றும் இருக்கிறதாம். மிக நீண்ட தினங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு செல்வந்தர் தன்னுடைய உரையை முனிவர் ஒருவரிடம் கூறி அதற்கு பரிகாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த முனிவர் முன் ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும், நீ அடித்து … Read more

திருமணம் கை கூட சித்திரை மாத சதுர்த்தி விரததத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

திருமணம் கை கூட சித்திரை மாத சதுர்த்தி விரததத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

மனிதர்களைப் பொறுத்த வரையில் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.ஆனால் சில மனிதர்கள் அதனை தன்னுடைய புத்தி சாதுரியம் காரணமாக, மிகவும் எளிதாக முறியடித்து விடுகிறார்கள். ஆனால் பல மனிதர்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.அதோடு தங்களுடைய வாழ்க்கையில் நன்மை என்பதே நடைபெறாதா? என்ற சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். யோசிக்குமாற்றல் இருக்கும் மனிதர்கள் தங்களுடைய புத்திசாதுர்யத்தை கொண்டு தங்களுக்கான நன்மைகளை தாங்களே நடத்திக் கொள்கிறார்கள். ஆனால் யோசிக்க தெரியாத பலர் இன்னமும் … Read more

விரதம் இருப்பதன் மூலமாக ஏற்படும் பலன்கள்!

விரதம் இருப்பதன் மூலமாக ஏற்படும் பலன்கள்!

தெய்வ நம்பிக்கை உடையவர்களின் அதிகபட்ச வழிபாடு எந்த ஒரு தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவது தான். அதன்படி இன்று ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பதன் மூலமாக என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையன்று விரதம் இருப்பதன் மூலமாக கணவனின் அன்பைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல செவ்வாய்க்கிழமை விரதமிருப்பதன் மூலமாக கணவன் மனைவி உள்ளிட்டோருக்கிடையில் சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. புதன்கிழமை அன்று விரதமிருந்து கடவுளை வழிபட்டால் … Read more

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது வெறும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு உபவாசம் இருப்பதே உயர்வானது அவ்வாறு இருக்க இயலாதவர்கள் பாலும், பழமும், சாப்பிடலாம். சமஸ்கிருதத்தில் பல் என்றால் பழம் என்று அர்த்தம். ஆகார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்று பொருளாகும் பல்+ஆஹார்-பலஹார் என்றாகிறது அதோடு பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்றாகிவிட்டது. இதற்கு பதிலாக சாதம் தவிர்த்த பலவிதமான ஆதாரங்களை சாப்பிடுவதுதான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இந்த காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு இது உண்மையான விரதம் … Read more

பிரதோஷ வழிபாடு செய்யும் முறை!

பிரதோஷ வழிபாடு செய்யும் முறை!

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டும் என்று திருப்பாற்கடலை கடைந்த சமயத்தில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகத்தை அழிக்க வந்த அந்த விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அது அவருடைய கழுத்திலேயே நின்றுபோனது விஷத்தின் தாக்கம் காரணமாக, மயங்கிய சிவபெருமான் அந்த விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடி அருள்பாலிக்கிறார். அதுதான் தற்போது பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது இதற்கு தோஷம் இல்லாத நேரம் என்று பொருள் என சொல்லப்படுகிறது.வளர்பிறை, தேய்பிறை ஆகிய … Read more