சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என ரசிகர்களால் அறியப்பட்ட சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நசரத்ப்பேட்டையில் இருக்கின்ற தனியார் விடுதி ஒன்றில், அதிகாலை 3:00 மணி அளவில் தன்னுடைய கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா.ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று பல தரப்பினரும் … Read more

தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?

தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பிலே செய்தித்தாள்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின அந்த செய்திகளில் சித்ராவின் கணவன் ஹேமந்த் பற்றியும் அவருடைய கடந்தகால விவரங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது அந்த தகவலை வலுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் விசாரணையில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய குழுவே போராடிக் கொண்டே இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் காவல்துறையினரின் வட்டாரத்தில். சித்ராவின் கணவர் … Read more

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை என்று தமிழக தமிழக மக்களிடம் அறிமுகமான நடிகை சித்ரா நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் நகக்கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்த நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோட்டூர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு, … Read more