தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more