எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய விருப்ப ஓய்வூதிய திட்டம் – 2020யை (VRS) அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரியாகவும், நிறைவாகவும் பயன்படுத்திக் கொள்ள இந்த விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ மேற்கொள்ள இருக்கிறது. வங்கியில் மனித வளத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் … Read more