உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு!
உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, உயிரிழந்தவர்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதில் உலகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேலாக மனித உயிர்கள் பறிபோயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசுகள் வழங்கிய தகவலுடன் ஒப்பிடும் போது இது 2 மடங்குக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும், இது இந்திய அரசு வழங்கி இருக்கின்ற தகவலுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகமாகும் என்றும், உலக … Read more