இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு … Read more