வாய்க்கால் நிரம்பி வயலில் தண்ணீர் சென்றதனால் விவசாயிகள் போராட்டம் :!
மயிலாடுதுறைஅருகே வாய்கால் நிரம்பி விவசாயிகளின் நிலத்தில் தண்ணீர் புகுந்து 50 ஏக்கர் நிலம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே பரமக்குடியில் செல்லும் கஞ்சநகர் வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, பின்ன்ர் வாய்க்கால் மூலம் மணக்குடி அகரமாங்குடி பகுதியில் வடிகால் வாய்க்கால்களை கஞ்சா நகர் மற்றும் கரூர் குளித்தலை மிட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் … Read more