1010 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்திய மன்னர் ராஜராஜ சோழன்
1010 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்திய மன்னர் ராஜராஜ சோழன் தமிழகத்தின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் தட் டுப்பாட்டை போக்க மழைநீர் சேக ரிப்பு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், 1010 ஆண்டு களுக்கு முன்பாகவே மழை நீரை குளத்தில் சேகரித்து பாசனத் துக்கும், மக்களின் குடிநீர் தேவைக் கும் பயன்படுத்தியுள்ளனர். மழை நீரைச் சேகரிக்கும் வித மாக, பரந்து விரிந்துள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் … Read more