வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஏழாம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் முழை! சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

மீண்டும் வேகம் எடுக்கும் முழை! சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது, அனைத்து இடங்களிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மறுபடியும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று ஒரு சில கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மேலும் 3 … Read more

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. நடப்பாண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென்று சாரல் மழை பெய்தது, அதன்பிறகு நாள் முழுவதும் கனமழை தொடர்ந்து பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கனமழையின் எதிரொலியாக திருவள்ளூர், … Read more

சென்னையில் திடீரென கனமழை பெய்தது ஏன்? காரணத்தை போட்டுடைத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் திடீரென கனமழை பெய்தது ஏன்? காரணத்தை போட்டுடைத்த வானிலை ஆய்வு மையம்!

இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் வானிலை வறண்ட நிலையிலேயே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து கனமழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழைக்கான காரணம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தெரிவித்ததாவது, வளிமண்டலத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கடல் பகுதியில் காலை வரை இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. அது குறைந்த சமயத்தில் நிலப்பகுதியை நோக்கி … Read more

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும், அந்த விதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரையில் இருக்கும். நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் இயல்பை விடவும் அதிகமான மழை பதிவானது இதற்கு இடையில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியது. பனியின் தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது. இந்த … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும்,  மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 30 மற்றும் 31 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.இந்த … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்துக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்துக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கியது, வடகிழக்கு பருவமழை காலத்தில் வட திசை காற்றும், கிழக்கு திசை காற்றும், ஒருசேர வரும்போது பெரும்பாலான மழையை பதிவுசெய்யும் அந்த விதத்தில் தற்சமயம் வடதிசை காற்று அதிக அளவில் இருந்தாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று என்பது குறைவான அளவிலேயே இருக்கிறது இதன் காரணமாகவே மழை குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், தென்கிழக்கு வங்க … Read more

மீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, இன்றைய தினம் தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம் நாளைய தினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், … Read more

வங்க கடல் பகுதிகள் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடல் பகுதிகள் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பரவலாக மழை பெய்து வந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து வருவதை காண முடிகிறது. அதிலும் கடந்த ஒரு வார காலமாக பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு பெரிய … Read more

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கும்போது, வடகிழக்கு பருவ காற்றின் தாக்கம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில … Read more