தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு காத்திருக்கும் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு காத்திருக்கும் கனமழை!

தமிழக முழுவதும் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகின்ற 18ஆம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து … Read more

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலும் அதிகளவில் மழை பெய்து வருவதால் காவேரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு அணைகளும் நிரம்பி கடல் போல காட்சி தருகின்றன, இதனால் அணைகளுக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகின்றன. இந்த நிலையில், 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும்,6 மாவட்டங்களில் கனமழையும், பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

தமிழக மக்களே உஷார்! இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழக மக்களே உஷார்! இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் தேனி, தென்காசி திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற … Read more

இந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. … Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் நாளைய தினம் புதிய கட்டடத்தை ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பிருக்கிறது. மேலும் நாளை முதல் … Read more

தொடரும் கனமழை! இன்று எங்கெல்லாம் விடுமுறை?

தொடரும் கனமழை! இன்று எங்கெல்லாம் விடுமுறை?

தமிழகத்தில் நிலை வரும் மணிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதாவது திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரையிலும் விருதுநகர் ,தென்காசி, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் … Read more

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. தமிழ்நாடு ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் இருக்கின்ற வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை … Read more

தொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதோடு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவே வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும், சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழ்நாடு, புதுவை, உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. ஓரிரு பகுதிகளில் கனமழையும் … Read more

மீனவர்களை உஷார் படுத்திய வானிலை ஆய்வு மையம்! இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்!

மீனவர்களை உஷார் படுத்திய வானிலை ஆய்வு மையம்! இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்!

தமிழக பகுதிகளில் நிலை விவரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். … Read more

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் பருவ மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெகுவாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனாலும் மழை பெய்யாத இடங்களில் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதோடு தமிழகத்திலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் … Read more