விவசாயிகள் மகிழ்ச்சி! இந்த 5 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை!

விவசாயிகள் மகிழ்ச்சி! இந்த 5 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை!

பருவ மழை பெய்ய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் இந்த மழையின் காரணமாக, மகிழ்ச்சியடைந்து வந்தாலும் சில இடங்களில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். சாகுபடிக்கு சரியான நேரத்தில் மழை பெய்தால் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்கும். அப்படி சரியான சமயத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறிய மழை பெய்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும். இதன் காரணமாக, … Read more

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

மெர்குரிசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓர் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழக பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதோடு நாளை தமிழகம், மற்றும் புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் … Read more

தமிழகத்தில் இந்த 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் இந்த 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் 15 , 16 , 17 , 18 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, … Read more

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றின் காரணமாக, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 14ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில், காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், இன்றும், நாளையும், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் தெற்கு மகாராஷ்டிரா, … Read more

தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில பகுதிகளில் 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன மழை பெய்வதற்கான … Read more

அதிர்ச்சி இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! தயவுசெய்து இங்க மட்டும் போகவே போகாதீங்க!

அதிர்ச்சி இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! தயவுசெய்து இங்க மட்டும் போகவே போகாதீங்க!

தமிழகத்தில் கோவை நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருப்பதாவது, தமிழக பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ஆம் தேதி கேரளாவில் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த வருடத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 29ஆம் தேதியே அதாவது நேற்றைய தினமே ஆரம்பித்துவிட்டதாக … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. இது மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக. இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் … Read more

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் அளவுக்கதிகமான மழை பொழியும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறி தோன்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதை அறிவித்துவிடும். ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிப்பது வழக்கமான நிகழ்வு ஆனால் இந்த வருடம் அந்தமான் தீவுகளில் பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 27ம் தேதி … Read more