8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை … Read more