பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!
பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்! பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி தாலுக்கா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டிஎஸ்.ஜெயதார் இரண்டாம் நிலை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அந்த தாசில்தார் உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த மகன் தனது தாயுடன் … Read more