பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!! இந்த நவீன உலகம் பல புதுமைகளை கொண்டிருந்தாலும்,பெண்களின் பாதுகாப்பு மட்டும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னும் அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது தான் உண்மை. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்கள் பொறுத்தவரை உலக தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும் … Read more