இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

  இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!! நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் … Read more

உங்கள் வீட்டில் நாள்தோறும் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்!

ராம நாமம் எங்கெல்லாம் பாட படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்கள் அனைத்திலும் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வார், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே நாம் காணலாம். மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்ந்து வருவதால் நெல்லிக்கனிக்கு ஹரி பழம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு … Read more

இதுக்காகத்தான் மணி அடிக்கிறார்களா?

கோயிலுக்குச் சென்றால் அங்கே கருவறையில் வீற்றிருக்கும் கடவுளுக்கு அலங்காரம் முடியும் வரையில் திரையிடப்படும். அலங்காரம் முடிவடைந்தவுடன் திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாரதனை காட்டுவதற்கான அர்த்தம் என்ன என்பது தொடர்பாக ஒரு முறை காஞ்சி மகா பெரியவர் என்றழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் வழங்கிய விளக்கத்தை நாம் இங்கே காணலாம். வழிபாட்டின்போது நம்முடைய மனம் பக்தியில் நிலையாக இருக்க வேண்டும், அதைவிடுத்து கவனத்தை எங்கும் … Read more