ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் தனக்கு நடந்த கத்தி குத்து பற்றி புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. … Read more