தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்!

  மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்   மேடையில் கால்பந்து வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கடந்த ஜூலை 20ம் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை மகளிருக்கான 9வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.   இப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் … Read more

“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!!

“Superstar” is just a title!! The director who completed the panchayat!!

“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!! கடந்த சில நாட்களாகவே ரஜினி காந்த் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பற்றி பேசிய பிரச்சனை தான் அனைத்திலும் வந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சர்ச்சையை குறித்து இயக்குனர் பேரரசு இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆரை மக்கள் அனைவரும் “மக்கள் திலகம்” என்று அழைத்தார்கள். … Read more

விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!!

This is how it will be if Vijay joins politics!! Producer's Controversial Speech!!

விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!! தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் மாணிக்கம் நாராயணன் ஆவார். இவர் தமிழில் சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது சில நாட்களாகவே தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், மணிரத்தினம், ரம்பா ஆகியோரை பற்றி இவர்களால் தான் நான் ஏமாந்து நிற்கிறேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழக அரசியலை பற்றி தனது கருத்துக்களைக் … Read more

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!! அமேசான் பிரைமில்  ஜீ கர்தா என்ற வெப் சீரிஸ் வெளிவந்தது. இந்த படத்தில் பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். இப்படத்தில் தமன்னா புதிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் எப்போதும் போல் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாகவும்  படுக்கையறை காட்சியிலும்  நடித்துள்ளார் . அவர் நடித்திருந்த காட்சிகளின்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்   சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. ஏற்கனவே  2016 ஆம் ஆண்டு தமன்னா … Read more

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்! மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். அதன் வகையில் தற்போது இவர் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டததாக புகார் எழுந்துள்ளது. கோவா விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானத்தில் … Read more

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் தனக்கு நடந்த கத்தி குத்து பற்றி புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. … Read more

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!! கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மாநிலத்தின் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நடைபெற்றது. பதவி ஏற்பு … Read more

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குகின்றனர் என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வு … Read more