அடுத்து வரும் ஆபத்து! பேரழிவின் ஆரம்பமா?
அமெரிக்காவில் உள்ள யார்க் என்ற கடற்கரையில் நடந்த கொண்டு இருக்கும் பொழுது, பாதம் கருப்பாக மாறியுள்ளது. ஒருவாரம் ஆன பின்பும் அந்த நிறமாறாததால், அதை சோதித்த பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை என்று பரிசோதனை செய்து வருகிறார்கள். தெற்கு முனையில் உள்ள யார்க் கடற்கரையில் ஜெனி கிரீன் லிப் என்பவரும் அவரது கணவரும் வழக்கமாக அந்தக் கடற்கரையில் நடைப் பயணத்தில் வெறுங்காலுடன் சென்றுள்ளனர். சிறிது நேரம் நடந்து விட்டு அவர்கள் அங்குள்ள … Read more