விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?   எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more