எடப்பாடி அறிவித்த முக்கிய திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக இளைஞர்கள்!
சமூகத்தில் இருக்கின்ற அனைத்து பிரிவினருக்கும் உதவியாக இருப்பது தான் உண்மையான அரசாங்கம் மக்கள் அரசாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் இவ்விஷயத்தில் இன்று இந்தியாவிலேயே முன்னோடியாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுதான். அரசு பணியாளர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் வியாபாரிகள் மாணவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைகள் கோரிக்கை இல்லாமலே நிறைவு செய்து வருகிறது. இந்த அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 வீதம் வழங்கும் ஒரு திட்டத்தினை முதல்வர் அறிமுகப்படுத்தி … Read more