முதியவர்கள் ஆக மாறிய இளம் பெண்கள் முடிவில் நேர்ந்ததென்ன?

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மக்கள் படாத துன்பங்களே கிடையாது என்கிற அளவில் அனைவரையுமே பாதித்துள்ளது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பு மருந்து போடத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா ஏற்படுவது, எதிர்ப்புச்சக்தி உடம்பில் குறைவாக இருப்பதால் என்பது மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு … Read more