2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!
2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்… 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது. மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more