வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

நேச நாடுகள் கூட்டமைப்பில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் இறங்கியதால் அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல்விடுத்தது. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு போரில் குதித்தது. ரஷ்யா அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொண்டார். இது உக்ரைனுக்கு மிகப்பெரிய … Read more

உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!

உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!

உக்ரைனில் சற்றேறக்குறைய 3 மாத காலமாக இடைவிடாது தன்னுடைய தாக்குதலை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா.இதனால் உக்ரைன் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது மேலும் பல கட்டமைப்புக்களை ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்கியிருக்கிறது. அதோடு உக்ரைனின் ராணுவ நிலைகள் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டனர்.ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா உக்ரைனுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரிலுள்ள அசோவ் உருக்காலையிலிருந்த படைவீரர்கள் 1000 பேர் … Read more

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வாருங்கள்! உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்!

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வாருங்கள்! உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் இந்த அசுர தாக்குதலுக்கு ஆளாகி உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஆனாலும்கூட உக்ரைன் ராணுவம் துவண்டு விடாமல் தொடர்ந்து அந்த நாட்டுடன் போர் புரிந்து வருகிறது.ரஷ்யாவின் இந்த கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகின்றது ரஷ்யாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலியாக கொடுத்திருக்கிறது. ரஷ்யா இந்த போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை தலைமுறைக்கு … Read more