15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்றம்!! 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை!! 

0
153
#image_title

15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்றம்!! 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை!!

ஐந்தாண்டு காலம் கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென போக்குவரத்து துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி இருந்தால் அதனை ஸ்க்ராபிக் முறையில் அகற்ற வேண்டுமென மத்திய அரசு ஏற்கனவே அறிவுத்திறந்த நடிகர் இன்று அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது குறிப்பாக 15 ஆண்டுகள் மேலாக இருக்கக்கூடிய வாகனங்கள் காலாவதியான வாகனமாக கருதப்பட்டு அதனை ஸ்கிராப்பிங் மூலம் அகற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பாக முதற்கட்டமாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது இந்த நொடியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 1600 மேற்பட்ட பேருந்து 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த பேருந்துகளுக்கான கால அவகாசம் ஐந்தாண்டுகள் நீடிக்கும்படி தற்போது மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து துறை மருத்துவ துறை காவல் துறை உள்ளிட்ட வாகனங்களுக்கான கால நீட்டிப்பு செய்யவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

author avatar
Savitha