News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Saturday, June 28, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • Education
  • National
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News விமானத்துறையில் வருகிற 31ஆம் தேதியில்லிருந்து அமலுக்கு வரும் திட்டம்! பயனாளிகள் அதிர்ச்சி!
  • Breaking News
  • State

விமானத்துறையில் வருகிற 31ஆம் தேதியில்லிருந்து அமலுக்கு வரும் திட்டம்! பயனாளிகள் அதிர்ச்சி!

By
Parthipan K
-
August 11, 2022
0
179
The scheme will come into effect in the aviation industry from the 31st! Users shocked!
The scheme will come into effect in the aviation industry from the 31st! Users shocked!
Follow us on Google News

விமானத்துறையில் வருகிற 31ஆம் தேதியில்லிருந்து அமலுக்கு வரும் திட்டம்! பயனாளிகள் அதிர்ச்சி!

மத்திய அரசானது  பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டத்தில் உச்ச வரம்பை நிர்ணயம் செய்தது. விமான  நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே விமானத்தில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரமானது திட்டமிட்ட உள்நாட்டு சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் பயணிகளின் தேவை மதிப்பாய்வு செய்த பிறகு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டண உச்சவரம்பை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற 31ஆம் தேதி முதல் இந்த திட்டமானது அமலுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தனது டுவிட்டர்  பதிவில் விமானங்களின் தினசரி சேவை மற்றும் விமான எரிபொருள் விலை போன்றவற்றை கவனமாக கண்காணித்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான உறுதிப்படுத்தல் தொடங்கியுள்ளது எனவும் கூறியிருந்தார். எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் குறிப்பிட்டுடிருந்தார். விமான டிக்கெட் கட்டண உச்சவரம்பை நீக்கும் மத்திய அரசின் முடிவுரை விமான நிறுவனங்கள் வரவேற்று வருகிறது. மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பாளர் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதாக பயணிகள் அதிகம் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • air tickets
  • August 31st
  • Civil Aviation
  • fuel price
  • scheme to come into effect
  • Twitter account
  • user shock
  • அமலுக்கு வரும் திட்டம்
  • ஆகஸ்ட் 31ஆம் தேதி
  • எரிபொருள் விலை
  • சிவில் விமான போக்குவரத்து
  • டுவிட்டர் பதிவு
  • பயனாளிகள் அதிர்ச்சி
  • விமான டிக்கெட்
  • விமானத்துறை
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleகுரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?
    Next articleசிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!..
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/