ADMK DMDK: தமிழ்நாட்டில் எம்பி தேர்தல் ஆனது வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு அதன் சீட்டுகளை வழங்கும் என்பதை பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிக எம்பிசி குறித்து பொருள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் அதிமுக தங்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை முழுவதுமாக எடப்பாடி தரப்பினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் இந்த எம்பி சீட் குறித்து பத்திரிக்கையாளர் மணி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கட்டாயம் அதிமுக தேமுதிக _ வுக்கோ அல்லது பாமகவுக்கும் எந்த ஒரு சீட்டையும் ஒதுக்காது. ஏனென்றால் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாமக இறுதி கட்ட பேச்சு வார்த்தை அனைத்தையும் நடத்திவிட்டு பாஜகவுடன் கை கொடுத்தது. இதே போல தான் ஜி கே வாசனம் செய்தார்.
மேற்கொண்டு தேமுதிக விற்கும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் தந்ததாக அவர்களது தரப்பில் தெரிவிக்கவில்லை. அது மட்டுமின்றி மாநிலங்களவையில் நான்கு பேர் உள்ள நிலையில் அதில் இருவர் குறைந்தால் அதிமுகவிற்கு தான் பெரும் இழப்பு. இந்த காரணத்தினால் எடப்பாடி தனது கட்சி நிர்வாகிகளை தான் நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணுவார். மேற்கொண்டு கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டுமென பாமக அல்லது தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது.
ஏனென்றால் ஸ்டாலின் திருமாவளவன் உடன் கூட்டணி வைக்க விரும்புவதா பாமக மற்றும் தேமுதிகவிற்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை. இவர் கூறுவதை பார்க்கையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பது தெரிய வந்துள்ளது.