ரஜினிக்கும் எனக்கும் இடையில் இதுதான் இருந்தது!! பல ஆண்டு கழித்து வெளிப்படையாக பேசிய நடிகை!!

Photo of author

By Gayathri

ரஜினிக்கும் எனக்கும் இடையில் இதுதான் இருந்தது!! பல ஆண்டு கழித்து வெளிப்படையாக பேசிய நடிகை!!

Gayathri

This is what happened between Rajinikanth and me!! The actress spoke openly after many years!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் அதிலும் குறிப்பாக கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் கத்தல் ரசிகர்களால் பெரிதளவும் எதிர்பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இயக்குனர் நெல்சன் இயக்கத்தால் ஜெயிலர் 2 திரைப்படமானது தற்பொழுது அட்டப்பாடியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஆரம்பகால கட்டங்களில் கடந்து வந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட பிரபல நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நடிகை லதா ரஜினிகாந்த் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

ரஜினிகாந்த் மிகவும் நல்லவர் என்றும் அவர் தனக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார் என்றும் தெரிவித்ததோடு அவர் சினிமா துறையில் நுழைந்த பொழுது நான் மிகப்பெரிய அளவில் நடித்துக் கொண்டிருந்தேன் என்றும் அப்பொழுது என்னை எம்ஜிஆரின் நடிகை என்று கூறும் அளவிற்கு சினிமா துறையில் உயர்ந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக நான் ரஜினிகாந்த் மஞ்சுளா விஜயகுமார் சேர்ந்து நடித்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தின் பின்பு எங்களுடன் ரஜினிகாந்த் நண்பராக மாறினார் அதன் பின்பு எங்கு சென்றாலும் ஒன்றாக போவோம் என தெரிவித்ததோடு மற்றபடி என்னையும் பிரச்சனையையும் நினைத்து வைத்து பேச எங்களுக்குள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.இன்று உலக அளவில் உயர்ந்துவிட்டாலும் அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ எப்படி பேசினாரோ அதேபோன்றுதான் இப்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என நடிகை லதா இன்று உலக அளவில் உயர்ந்துவிட்டாலும் அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ எப்படி பேசினாரோ அதேபோன்றுதான் இப்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என நடிகை லதா தெரிவித்திருக்கிறார்.