எம்ஜிஆரின் வாரிசு என்பதற்கு ருசிகர காரணத்தை தெரிவித்த கமல்ஹாசன்!

எம்ஜிஆரின் வாரிசு என்பதற்கு ருசிகர காரணத்தை தெரிவித்த கமல்ஹாசன்!

எம்ஜிஆரின் வாரிசுதான் நான் என்று மறுபடியும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். நடிப்பிலிருந்து அரசியலுக்கு பயணமாகும் பலரும் தங்களை எம்ஜிஆர் உடைய வாரிசுகள் என்று தான் அழைத்து வருகிறார்கள். எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்று தெரிவித்து அரசியலில் நுழைந்த நடிகர் பாக்கியராஜ் அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். விஜயகாந்த்தை அவருடைய கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆகியோர், கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கிறார்கள். தற்பொழுது நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும், எம்ஜிஆரை பற்றி தான் பேசி வருகிறார்கள். ஆனாலும் மக்கள் மட்டுமே … Read more

எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வரும் நிலையில், திமுக தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அதிமுக தரப்பில் இதுவரை எந்த தேர்தல் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை ஆனாலும் அந்த கட்சியினர் ரகசியமாக சில வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடம் நற்பெயர் இருக்கும் இளம் … Read more

மாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!

மாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறார்.அவர் தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதிமுக பிரச்சார களத்தில் இறங்கி விட்டது, என்பது ஒரு பரபரப்பு என்று சொன்னால், பொங்கல் பரிசாக குடும்ப அட்டையை ஒவ்வொன்றுக்கும், 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரிது என மக்கள் நினைத்திருந்த வேளையில், 2500 ரூபாய் … Read more

யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் கூட, அதனை பாரதிய ஜனதா தான் அறிவிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை சிறிது காலத்திற்கு முன்பு இருந்தது. அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி, இறுதியாக அந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, ரூபாய் 2500 தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, … Read more

முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

2013ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது வரையில் பணி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் ,பட்டதாரி ஆசிரியர்கள் சேலத்தில் இருக்கின்ற முதல்வர் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு இடைநிலை, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, தகுதி தேர்வு நடந்தது அதிலே தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று வரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்துவருகின்றது. தேர்வு நடைபெற்று ஏழு வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் கூட இன்னமும் … Read more

அதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!

அதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!

டி.டி.வி. தினகரன் பாஜகவை மிக கடுமையாக எதிர்த்து வரும் காரணத்தால், சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகமாக பெறுவார் எனவும், அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மறுபடியும் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டிருப்பது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்த இருக்கின்றது. குக்கர் சின்னத்தை அந்த கட்சியினர் வெற்றிச் சின்னம் என்பதை விட அதிர்ஷ்டமான சின்னமாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால் 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் இந்த … Read more

கமல்ஹாசனுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்த குட் நியூஸ்!

கமல்ஹாசனுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்த குட் நியூஸ்!

டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்ததை தொடர்ந்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு மறுபடியும் டார்ச் லைட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதுவே டார்ச்லைட் சின்னத்தை வழங்கிட வேண்டும், என்று தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையிலே, கமல்ஹாசனின் மக்கள் நீதி … Read more

ரஜினிகாந்தை பங்கம் செய்த அமைச்சர்!

ரஜினிகாந்தை பங்கம் செய்த அமைச்சர்!

18 அரியர்களை வைத்திருப்பவர்களை தெய்வத்தால் கூட தேர்வில் தேர்ச்சி பெற வைக்க முடியாது. ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ச்சிபெற வைத்திருக்கின்றார். என்று அமைச்சர் ஆர் வி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார் . மதுரையிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிமுகவின் சாதனைகளை வீடு வீடாக பிரச்சாரம் செய்வோம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலே வந்த இந்த அரசு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்து வருகின்றது. சட்டம் ஒழுங்கு, நீர் … Read more

சாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!

சாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதிமுக பிரச்சாரத்தை வெளியிடாமல் இருந்தாலும் முன்கூட்டியே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து முதலமைச்சர் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருப்பது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரிய … Read more