ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!

ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்றைய தினமே அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய கருத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையிலே, ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாள் அன்று முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து அவர் போட்ட இணையதள பதிவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. சுமார் பத்து தினங்களுக்கு முன்பே அறிக்கை விட்ட ரஜினிகாந்த் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிதாக கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்தார். அதோடு … Read more

தமிழக விவசாயிகளின் போராட்டம்! வைகோவின் ஆதரவு!

தமிழக விவசாயிகளின் போராட்டம்! வைகோவின் ஆதரவு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். மத்திய அரசு கொண்டுவந்திருக்கின்ற மூன்று வேளாண் வேணான் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் வாபஸ் பெற தெரிவித்து, கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுடன் … Read more

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ,ஆகியோரின் முன்னிலையிலே சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். சென்ற மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து என்னென்ன … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!

அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 12622 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்த இருக்கின்றது பாட்டாளி மக்கள் கட்சி. வேலைவாய்ப்பு, மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை … Read more

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்! தமிழகத்தில் அதிகரிக்கும் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்! தமிழகத்தில் அதிகரிக்கும் போராட்டம்!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 19 ஆவது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது குறித்து விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் இதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள். இதற்கிடையே இன்றைய தினம் … Read more

தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?

தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பிலே செய்தித்தாள்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின அந்த செய்திகளில் சித்ராவின் கணவன் ஹேமந்த் பற்றியும் அவருடைய கடந்தகால விவரங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது அந்த தகவலை வலுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் விசாரணையில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய குழுவே போராடிக் கொண்டே இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் காவல்துறையினரின் வட்டாரத்தில். சித்ராவின் கணவர் … Read more

டெல்லி போராட்ட களத்தில் புகுந்த பயங்கரவாதிகள்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

டெல்லி போராட்ட களத்தில் புகுந்த பயங்கரவாதிகள்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

டெல்லியில் எழுச்சியுடன் நடந்து வரும் விவசாயிகள் உடைய போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக அவர்கள் வன்முறையை நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் போராட்டக்களத்தில் கலவரம் உருவாகலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்து இருக்கின்றது இது நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்து இருக்கின்றது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது இது விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று தெரிவித்து இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி … Read more

நீங்கள் நினைப்பது மட்டும் நடக்கவே நடக்காது! கராத்தே தியாகராஜன் அதிரடி கருத்து!

நீங்கள் நினைப்பது மட்டும் நடக்கவே நடக்காது! கராத்தே தியாகராஜன் அதிரடி கருத்து!

டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கின்றன நிலையிலே ரஜினிகாந்தை அவர் பின்னால் இருந்து பாரதிய ஜனதா கட்சிதான் இயக்குகின்றது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையிலே தன்னுடைய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அர்ஜுன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்து இருப்பதன் மூலமாக ரஜினிகாந்த் அவர்களுக்கும், பாஜகவிற்கும் , இருக்கின்ற உறவு வெளிப்பட்டு இருப்பதாக பலர் நினைக்கின்றார்கள். ஆனாலும் ரஜினிகாந்த் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர … Read more

எலேய் உன்னை பத்தி தெரியாதா! அப்பாவு பாய்ச்சல்!

எலேய் உன்னை பத்தி தெரியாதா! அப்பாவு பாய்ச்சல்!

திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு இந்நிலையில் அந்த கட்சி இடையே நல்லை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய கலாட்டா அறிவாலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ என்று பதறிப் போய் இருக்கிறார்கள் நிர்வாகிகள். திமுகவில் மாவட்டங்களை அடுத்து தற்சமயம் மூன்றின் கடைபிடித்து வருகிறார்கள் முன்னரே பதவியில் இருக்கும் ஒன்றிய செயலாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் அதேபோன்று புதிதாக பொறுப்பிற்கு வந்த நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததால், அந்தந்த … Read more

நாஞ்சில் சம்பத்தை வறுத்தெடுத்த ரஜினி ரசிகர்கள்!

நாஞ்சில் சம்பத்தை வறுத்தெடுத்த ரஜினி ரசிகர்கள்!

ரஜினி மன்றம் ஆரம்பித்த புதிதில் சுவரொட்டிகளில் ரஜினிக்கு அடுத்தபடியாக அப்போது மன்ற தலைவராக இருந்த சத்தியநாராயணன் படம் தான் இருக்கும் அதற்கு அடுத்ததாக வந்த சுதாகரன் படம் இருக்கும் ஆனாலும் ரஜினி இப்போது மன்றத்தை கட்சியாக மாற்ற இருக்கும் காரணத்தால், இனி ரசிகர்கள் அடிக்கும் சுவரொட்டிகளில் கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழருவிமணியன் படத்தையோ அல்லது தலைமை ஆலோசகராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜுன மூர்த்தியின் பெயரையோ அச்சிட வேண்டாம் எனவும் தன்னுடைய புகைப்படத்துடன் அந்தந்த பகுதி நிர்வாகிகளின் புகைப்படத்தையும் போட்டுக் … Read more