கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!

கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!

கடலூரில் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். நிவர் மற்றும் புரெவி ஆகிய புயலின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் இருந்த பயிர்கள் மழை நீரில் முழுகி சேதமடைந்து இருக்கின்றன இந்த நிலையில் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கடலூர் சென்றடைந்தார். மாவட்ட எல்லையான … Read more

விவாதம் நடத்துவதற்கு நான் தயார் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவிற்க்கு எதிராக பாரத் பந்த்தில் பங்குபெற்ற அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின்பு கல்லல் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதில் பங்குபெற்ற விவசாயிகள் உள்ப்பட அனைத்துக்கட்சியினரும் கைது செய்யப்ட்டு மானகிரியில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அறிந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு … Read more

மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன ஆனாலும் பாஜக மற்றும் மதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை புகட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை செய்து இருக்கின்றார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச … Read more

நீண்ட இழுபறிக்குப்பின் ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

நீண்ட இழுபறிக்குப்பின் ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

தமிழ்வழி இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க பட்டிருக்கின்றது திமுக ஆட்சியில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது இதன் காரணமாக தமிழ் வழியில் படித்த பலநூறு மாணவர்களுக்கு அரசு பணிகளிலும் முன்னுரிமை கிடைத்தது ஆனாலும் ஆங்கிலவழிக்கல்வியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு வேலைக்காக பட்டப்படிப்பை தமிழில் தமிழில் பயின்றதாக கூறியதால் சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நிச்சயமாக … Read more

ரஜினியால் அச்சத்தில் உறைந்த திமுக!

ரஜினியால் அச்சத்தில் உறைந்த திமுக!

ரஜினி எப்போது அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தாரோ அன்றிலிருந்தே பல அரசியல் கட்சி தலைவர்கள் தூக்கமின்றி திரிகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் திமுகவிற்கு அந்த பயம் சற்று அதிகமாகவே இருக்கின்றது அந்தக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து கொள்ளும் நேரமெல்லாம் ரஜினி தொடர்பாகவே அதிகமாக பேசுகிறார்கள் நிர்வாகிகளே இப்படி இருக்கிறார்கள் என்றால் தலைமையைப் பற்றி கேட்கவே தேவையில்லை ரஜினியின் பயம் அந்த அளவிற்கு அதிகமாக ஆட்டுவித்து கொண்டிருக்கின்றது. கால் நூற்றாண்டு கால தயக்கத்தை உடைத்து அரசியலில் இறங்க … Read more

ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

பாரத் பந்த் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் பஜகவின் மாநில தலைவர் எல் முருகன். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன் பாஜக சார்பாக விவசாயிகளின் நண்பன் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா கிராம மக்களுக்கு வேளான்சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்த சட்டத்தின்படி விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய இயலும் என தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு கொடுத்த திமுக … Read more

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

திமுகவைச் சார்ந்த ஆ. ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் திமுகவின் 2ஜி ஊழல் குறித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றது திமுக விரைவில் இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சிக்குவார் என்று தெரிவித்திருந்தார் அதோடு மெகா ஊழலை செய்துவிட்டு புத்தர் மற்றும் அரிச்சந்திரனை … Read more

கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!

கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இடையே தகராறு உண்டாகி இருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக திமுக என்று இரு கட்சிகளுமே மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது அதேபோல அதிமுக திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

பச்சை துண்டை போட்டுக்கொண்டால் விவசாயி ஆகிவிட இயலுமா என முதல்வரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தானும் ஒரு விவசாயி என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது தானும் ஒரு விவசாயி எனவும் விவசாயிகளின் நண்பன் எனவும் சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வரை விவசாயிகளின் எதிரி என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் ஸ்டாலின். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு திமுகவும் அதன் கூட்டணி … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகள் உடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தப்பட்டது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளாக பேருந்து சேவையை அனுமதித்தது. அந்த சமயத்தில் … Read more