அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு … Read more

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி கிடையாது என தெரிவித்து திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு கடைசியில் ஆரியத்தை வேறு இருக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் என்று சமீபத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்து மக்களாகிய தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி திமுக என்று ஒருபுறம் தெரிவித்துவிட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என பாஜகவை எச்சரித்து இருக்கின்றார். சமீப காலமாக தமிழ்நாட்டில் இந்து மக்களுடைய நலனுக்காக … Read more

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

காரிலேயே சென்று கொண்டிருந்தாலும் சாலையோரம் நினைப்பவர்களுடைய மனதின் எண்ணத்தையும் தெரிந்துகொண்டு சிறிதும் தயக்கம் காட்டாமல் காரை விட்டு இறங்கி அவர்களிடம் உரையாடி நெகிழ வைக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிய போது சாலையோரம் கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் அந்தப்பெண்ணின் அருகில் சென்று அவருடன் உரையாடி அவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்டார் … Read more

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர் அதிமுகவுக்கும் செல்லப் போகின்றார் என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி. சிறிது காலம் அமைதியாக இருந்த அழகிரி மறுபடியும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் திமுகவின் பொருளாதார அளவில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் செல்வி மற்றும் கனிமொழி போன்ற குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் … Read more

புயலைவிட வேகமெடுத்த தமிழக அரசின் செயல்பாடு!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு வெகுவாக தவிர்க்க பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி நிவர் புயல் காரணமாக பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றது சுமார் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை 15 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் விவரங்கள் வெளியிடப்படும் பாதிக்கப்பட்ட இடங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் துண்டிக்கப்பட்டு … Read more

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்திய அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கின்ற நேரத்தில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையை கடந்த சில நாட்களுக்கு … Read more

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண … Read more

தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார். அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் … Read more

திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

சட்டமன்ற தேர்தல் லோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் திமுக எடுத்துள்ள முடிவால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்து இருக்கின்றது. சென்ற வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இறுதி வெற்றி பெற்ற இவர் சமீப காலத்தில் நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கின்றது இப்போது … Read more

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீண்டும் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தினசரி பாதிப்புகள் 1500 க்கும் கீழ் குறைந்து இருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது இதன்படி மொத்த பாதிப்பு 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 அதிகரித்திருக்கின்றது … Read more