பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 4 ஆயிரத்து 644 நபர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 வரை அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர பட்டதை அடுத்து, மக்களின் பொருளாதார காரணங்களுக்காக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை … Read more

அவங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது! அமைச்சர் விளாசல்!

அவங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது! அமைச்சர் விளாசல்!

7 பேர் விடுதலை சம்பந்தமாக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும் தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் இந்த நிலையில் அவர் விரைவாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் முதல் அவருடைய கடுமையான முயற்சி காரணமாக தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக … Read more

இவருக்கு பாரத ரத்னா வழங்குக! பிரதமருக்கு கடிதம் எழுதிய முக்கிய நபர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜகவின் டி எச் சங்கரமூர்த்தி கடிதம் எழுதி இருக்கின்றார். அத்வானி சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகின்றார். ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா சங்கம் மூலமாக அவர் நாட்டிற்கு செய்த தியாகம் மற்றும் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய பொது வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேர்மையான மனிதர் நம்பகத்தன்மை இருக்கும் … Read more

கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி! பிறந்த நாள் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் கமல் இன்றைய தினம் தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதன் காரணமாக அவருக்கு திரை உலக பிரபலங்களும், கலைஞர்களும், மற்றும் அரசியல்வாதிகளும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன் பல சாதனைகளை புரிந்து இருக்கின்றார். பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முகத் தன்மை கொண்டவர் கமல் இப்போது … Read more

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இருப்பது பலருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. சமூக நல்லிணக்கத்தை முதல்வர் பாதுகாத்து இருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். இந்துக்களுடைய எதிரிகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசு உடைய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க போவதாக தமிழக பாஜகவின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெறுவதற்காக கூப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஸ்டாலின் … Read more

மாறுபட்ட கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை! குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!

மாறுபட்ட கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை! குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!

தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இரண்டு வருடங்கள் போன பின்னரும் அந்த தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கும் காரணத்தால், உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் … Read more

அவங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது! ஆர். எஸ். பாரதி அதிரடி!

அவங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது! ஆர். எஸ். பாரதி அதிரடி!

7 பேர் விடுதலையில் திமுக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது எனவும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளதாலேயே அந்த கட்சி தெரிவிக்கும் கொள்கை அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்திருக்கின்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்துப் பேசிய ஆர் எஸ் பாரதி கோரிக்கை மனுவை கொடுத்தார் . அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது … Read more

நல்ல தலைவர்களை கொண்டாடுவதில் தவறில்லை முக்கிய கட்சியின் நிர்வாகி புகழாரம்! ஆளும் தரப்பு அதிர்ச்சி!

நல்ல தலைவர்களை கொண்டாடுவதில் தவறில்லை முக்கிய கட்சியின் நிர்வாகி புகழாரம்! ஆளும் தரப்பு அதிர்ச்சி!

பாஜக யாத்திரையில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இதற்கு … Read more

திருமாவுக்கு ஆப்படித்த உயர்நீதிமன்றம்! அதிர்ச்சியின் உச்சத்தில் திருமாவளவன்!

திருமாவுக்கு ஆப்படித்த உயர்நீதிமன்றம்! அதிர்ச்சியின் உச்சத்தில் திருமாவளவன்!

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது எனவும் இட ஒதுக்கீடு கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வைத்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாதா? என அவர் ஆதங்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more