சிறந்த கதாநாயகனாகவும், கதை நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் ராஜ்கிரண். தனுஷ அவரின் தந்தைக்கு ராஜ்கிரன் கொடுத்த வாய்ப்பால் நன்றியை மறவாத தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு கூடவே பாஸ்கரன் மீது தனுஷ் அவர்களுக்கு தனி பாசமும் மரியாதையும் உள்ளது. அப்படித்தான் ராஜ்கிரனும் தனுஷை உரிமையுடன் தம்பி என பாசமாக அழைத்து வந்தார்.
இது குறித்து பிரபல youtube சேனலுக்கு போயிட்டு தந்த செய்யாறு பாலு தெரிவித்திருப்பதாவது :-
90களில் உச்சத்தில் இருந்த நடிகர் தான் ரஜினிகாந்த். அப்பொழுது இருந்த நடிகர்களுக்கு ரஜினிகாந்தை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் பெற வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை முறியடிக்கும் வகையில் ராமராஜன் ரஜினியை விட 1 ரூபாய் அதிக சம்பளம் பெற்றார். எனினும் அவரால் தொடர்ந்து அந்த முன்னணியில் நீடிக்க முடியவில்லை. மீண்டும் ரஜினியே முதலிடத்திற்கு வந்துவிட்டார்.
சிறிது காலம் செல்ல ராஜ்கிரன் திடீரென ரஜினியை தாண்டி அதிக சம்பளம் பெறக்கூடிய நடிகராக உருவெடுக்க தொடங்கினார். இதில் ரசிகர்கள் சினிமா துறையினர் என அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் உருவானது. காரணம் எந்த ஒரு வசீகரமும் இல்லாமல் ஹீரோவுக்கான உருவ தோற்றமும் இல்லாமல் முரட்டுத்தனமான உருவத்தோடு காதல் காட்சியில் நடிப்பதற்கு கூட எந்த வித நளினமும் இல்லாத ஒருவர் எப்படி நடிகர் ரஜினியை விட மிகப்பெரிய நடிகராக மாறினார் என்பதுதான்.
இவர் இளையராஜாவின் மிகப்பெரிய தீவிர பக்தராக இருந்ததால் இளையராஜா படங்கள் என்றால் மட்டுமே தன்னுடைய தயாரிப்பில் எடுத்துக் கொள்வார்.மற்றும் படத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்றாலும் அத்திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் உள்ளது என்றால் மட்டுமே அதற்கான உரிமையும் பெறக்கூடிய ஒருவராக இவர் திகழ்ந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட தருணத்தில் தான் ராஜ்கிரணினுடைய படத்தில் இளையராஜா இணைந்து ராமராஜனை வைத்து படம் தயாரிக்கின்றனர் அதில் வடிவேலுவையும் ராமராஜன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
ஒரு காலத்திற்கு ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் தன்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் ராஜ்கிரனின் சினிமா வாழ்க்கை சரியா தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில் நடிக்கும் வடிவேலு உதவி செய்துவிட்டு நான்தான் உதவி செய்தேன் என தம்பட்டம் அடித்திருக்கிறார். இது நடிகர் விநியோகஸ்தரான ராமராஜனை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியதோடு உச்சத்தில் இருக்கும் பொழுது மட்டுமே நம்முடன் இணைய பல பேர் வருவார் என்றும் கீழே விழுந்துவிட்டால் தூக்கிவிட கூட யாரும் வரமாட்டார்கள் என்ற உண்மையை அவர் அறிந்து அதன் பின் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.