தமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!

தமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கை தற்போது கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்திருக்கிறது. அதோடு அந்த நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பொதுமக்களால் தாக்கப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை முன்னாள் பிரதமர் ராஜபக்சே அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம்கொடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்திருக்கிறார். சுற்றுலாவில் பிரத்தியேக வருவாயாக கொண்டிருக்கின்ற இலங்கையில் நோய்த்தொற்று, … Read more

திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!

திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள். அதோடு இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. பொதுமக்களின் நெருக்கடி காரணமாக, பதவி விலகிய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் … Read more

உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!

உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!

உக்ரைனில் சற்றேறக்குறைய 3 மாத காலமாக இடைவிடாது தன்னுடைய தாக்குதலை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா.இதனால் உக்ரைன் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது மேலும் பல கட்டமைப்புக்களை ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்கியிருக்கிறது. அதோடு உக்ரைனின் ராணுவ நிலைகள் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டனர்.ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா உக்ரைனுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரிலுள்ள அசோவ் உருக்காலையிலிருந்த படைவீரர்கள் 1000 பேர் … Read more

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்!

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்!

இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட குவாட் என்ற அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். முன்னதாக இந்த மாநாடு சென்ற ஆண்டு காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்தந்த பிராந்திய பிரச்சனைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. 24ம் தேதி … Read more

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. … Read more

அதிர்ச்சி! உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரிப்பு!

அதிர்ச்சி! உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இந்த நோய் தொற்று விளங்கி வருகிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இந்த நோய் தொற்று உருமாற்றமடைந்து அதிகரித்துவருகிறது. டெல்டா, டெல்ட்டா பிளஸ் உள்ளிட்ட பெயர்களில் … Read more

பணிகளை தொடங்கிய இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பிரதமருக்கு சவால்விட்ட கட்சி!

பணிகளை தொடங்கிய இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பிரதமருக்கு சவால்விட்ட கட்சி!

இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்ற சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்கே பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் யாவும் மிகப்பெரிய விலையேற்றத்தை சந்தித்திருக்கிறது. இதற்கு நடுவே இப்போது மக்களின் போராட்டம் காரணமாக, இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இந்தநிலையில், … Read more

திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்!

The bride and groom on fire during the wedding! Applause Welcome Guest!

திருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்! தற்போது நடைபெறும் திருமணம் அனைத்தும் மற்ற திருமணத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணி பல முறைகளில் தங்களது வரவேற்பை வைக்கின்றனர். மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் நடனமாடிக் கொண்டு வரவேற்பறைக்கு வருவது, பூவுகுள்லிருந்து இருவரும் காட்சி அளிப்பது என வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்துகின்றனர். அதேபோல திருமணத்திற்குமுன் போட்டோஷூட் திருமணத்திற்குப்பின் போட்டோஷூட் என்றும் நடைமுறை படுத்தி உள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டில் … Read more

இன்ப அதிர்ச்சி! உலக அளவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 47 கோடியை கடந்தது!

இன்ப அதிர்ச்சி! உலக அளவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 47 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் கிட்டத்தட்ட 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையின் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் அரசுகள் வழியாக பொது … Read more

இலங்கையில் வரும் 17ஆம் தேதி விவாதிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பதவியில் நீடிப்பாரா கோத்தபய ராஜபக்சே?

இலங்கையில் வரும் 17ஆம் தேதி விவாதிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பதவியில் நீடிப்பாரா கோத்தபய ராஜபக்சே?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த விலை உயர்வு காரணமாக, விரக்தியடைந்த இலங்கை மக்கள் இலங்கையின் அரசியல்வாதிகள் அனைவரையும் ஓட, ஓட, விரட்டி வருகிறார்கள். அதோடு ராஜபக்சேவின் குடும்பம் இலங்கை அரசியலிலிருந்து விடுபட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவும், இலங்கையின் பிரதமர் … Read more