பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 அலகாக பதிவாகியுள்ளது. வடக்கு கோட்டாபடோ மாநிலத்தில் துலுனா நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் பூகம்பத்தால் வீடு இடிந்து விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தார். அருகிலுள்ள நகரமான கிடாபவனில், நிலநடுக்கத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறந்தார். அதே நகரில், இரண்டு வயது சிறுமி வீடு இடிந்து விழுந்து இறந்ததாகவும், டாவோ டெல் சுர் மாகாணத்தின் மாக்சேசே … Read more