குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

துருக்கி இராணுவம் சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு சிரியாவில் உள்ள மக்களை குர்திஷ் பாதுகாப்பு படை எனும் போராளிகள் அமைப்பு அந்த எல்லையை பாதுகாத்து வருகிறது. தனிநாடு வேண்டி போராடி வரும் இந்த அமைப்பு, துருக்கி எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இந்த தனிநாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அரசு, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் உள்ள குர்திஷ் போராளிகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் … Read more

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனாலும், குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. அதில் கணக்கில் அடங்காதோர் பலியாகினர். தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கண்டித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை  அழித்து … Read more

ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

எங்களின் மீதான தடை மனிதநேயமற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை சாடியுள்ளார். முன்னதாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. வேறு எந்த காரணமும் இல்லாமல் முழுக்க சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் 66-வது மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறினார். பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் முட்டாள்தனமானது என … Read more

நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

டோக்கியோ – கடந்த வாரம் ஜப்பானை சூறையாடிய சூறாவளி, வீடுகளை சேற்றில் புதைத்து மக்களை கூரைகளில் சிக்கித் தவிக்கவைத்தது. ஆபத்தான பூகம்பங்கள், சுனாமி மற்றும் எரிமலைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் ஆபத்தில் சிக்கியுள்ள ஒரு நாட்டில் மக்களின் பாதுகாப்பு உணர்வைத் நிலைகுலைய செய்வதாகவே இப்புயலின் தாக்கம் அமைந்துள்ளது. டோக்கியோவிற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செவ்வாயன்று (இன்று) மீட்பு முயற்சிகள் தொடர்ந்தன. நாகானோ, புகுஷிமா, மியாகி மற்றும் பிற மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் டஜன் … Read more

விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கைது செய்திருக்கின்றோம் என மலேசிய பிரதமர் மகாதீர் விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் நிதி திரட்டவும் ஆதரித்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இது மலேசியா தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கைது குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், இந்நடவடிக்கை முழுவதும் போலிஸாரால் சட்டப்படி தான் எடுக்கப்பட்டது.இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை.எந்தவொரு தரப்பினரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமில்லை என்று கூறினார். முன்னதாக, … Read more

அமைதிக்கான நூறாவது நோபல் பரிசு பெற்ற அகமது!

அமைதிக்கான நூறாவது நோபல் பரிசு பெற்ற அகமது!

எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிரதமர் அபியா அகமது, “அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக” 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு அகமது தலைமையின் குழு கடந்த ஆண்டு ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது எரித்திரியாவுடனான இராணுவப் போரை முடிவுக்கு கொண்டுவர உதவியது, கிட்டதட்ட 1998 முதல் 2000 வரை எல்லை தகராறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஒஸ்லோவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் 9 மில்லியன் க்ரோனர் (சுமார் 54 மில்லியன் … Read more

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல்

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல்

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல் ஜப்பானில் மிக சக்திவாய்ந்த புயலான டைபூன் ஹகிபிஸ், 30 உயிர்களை பறித்தது மற்றும் 15 பேரைக் காணவில்லை. சனிக்கிழமையன்று டோக்கியோவுக்கு தெற்கே நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளி டைபூன், இன்று கடலுக்குச் செல்வதற்கு முன்பு ஜப்பானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைத் தாண்டியது. சுமார் 425,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, அதே நேரத்தில் சுமார் 8 மீ மக்களுக்கு வெளியேற்ற ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel-prize-for-chemistry-AkiraYoshino-Stanley-Whittingham-John-goodenough-News4 Tamil Latest Online Tamil News Today

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட … Read more

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த கூட்டத்துக்கு இடையே ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று வரும் மோடி, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்

Opportunity-for-India Pakistan-war-Imran-khan-Says-News4 Tamil Latest World News in Tamil

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டபிரிவை இந்தியா நீக்கியதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமா என்ற அச்சமும் இரு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்குமாறும்,இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் … Read more