இந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டபிரிவை இந்தியா நீக்கியதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமா என்ற அச்சமும் இரு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்குமாறும்,இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் … Read more