News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 5, 2026
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • Cinema
  • Sports
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Politics
  • State
  • National
  • Cinema
  • Sports
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Home Breaking News தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!!!
  • Breaking News
  • National
  • News

தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!!!

By
Parthipan K
-
ஏப்ரல் 29, 2023
0
284
தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!
தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!

தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி பேட்டியளித்தார்.

தமிழகம்-புதுச்சேரியில் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 1,08,364 கோடி வருமான வரிவசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மேலும் ரூபாய் 1,05,300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறிய அவர் வருமான வரி வசூல் வரி வசூல் ரூபாய் 3000 கோடி அதிகமாக கிடைத்துள்ளது என்று கூறினார்.

இந்த வரிவசூல் இந்திய அளவில் 18 சதவீகிதம் உயர்ந்துள்ளது, மேலும் இந்திய அளவில் ஒப்பிடும்போது  கடந்த அண்டை விட தமிழகத்தில்  10  சதவீகிதம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது. மேலும் 2023-2024ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறியுள்ளார் .

மேலும் வருமான வரி வசூல் சரியாக செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் என்று கூறிய அவர் 30 லட்சத்துக்கு மேல் நிலம் வாங்கினால், அல்லது 10  லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருந்தால், 2 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் கண்காணிக்கப்படுவார்கள்  என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி கூறியுள்ளார்.

மேலும் வருமான வரித்துறை நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க 16 தலைப்புகளில் காணொளிப்பதிவு தயாரிக்கப்பட்டு tnincometax.gov.in என்னும் வருமான வரித்துறை இணையத்தில் பதிவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

  • TAGS
  • 10 lakhs in personal bank account
  • income tax department alert!
  • தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சம்
  • வருமானவரித்துறை எச்சரிக்கை!
Share
Facebook
X
Pinterest
WhatsApp
    Previous articleபல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!
    Next article“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/