10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

0
48

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

தினந்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist, Microbiologist, Lab Technician, Lab Attendant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனத்தின் பெயர்:
மதுரை மாவட்டம் சுகாதார சங்கம்

பணியின் பெயர்கள்:
Physiotherapist, microbiologist, lab technician, lab attendant

காலி பணியிடங்கள்:
5

கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு/ BPT/ diploma/ graduate/ MSc /post graduate/ DMLT போன்ற பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு அதிகபட்சமாக 45 வயது என்று கூறப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
15 .07 .2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/07/2023070546.pdf

author avatar
CineDesk