2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!!

0
86

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!!

நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின் புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு கொண்டதை போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டி கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். கால் பகுதியில் ரத்தம் ஓட்டம், கடுமையாக பாதிக்கும், கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற தொல்லைகளை தரக்கூடியது. நாள்பட்ட நோய்கள் தாக்கத்தால் புண் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கை கால் உள்ளிட்ட உடல்கள் அனைத்து பாகங்களிலும் இருந்து இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வேன் என்று பெயர். வெரிகோஸ் என்றால் ரத்த நாளங்கள் புடைத்து  அல்லது வீங்குதல் என்று பொருள் இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டு கொள்வதால் வீங்குதல் போன்ற நோய்களை வெரிகோஸ் நோய் என்று அழைக்கிறார்கள். ஒரு கூட்டுக்குள் இருப்பதைப்போல மனிதனின் பெரு குடல்கள் அடைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது ரத்த நாளங்கள் அனைத்தும்  அழுத்தப்படுகிறது. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்பான மாற்றங்கள் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மலச்சிக்கல் தான் இந்த நோயின் மூலமாக கருதப்படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்றில் நின்றபடியே வேலை செய்வது ஒரே இடத்தில் கால் தொங்கி விட்டு படி அசைவற்று இருப்பது போன்றவற்றாலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட இந்த நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

தேவைப்படும் பொருட்கள்

கருப்பு உலர் திராட்சை

தண்ணீர்

செய்முறை

கருப்பு உலர் திராட்சையை எடுத்து தண்ணீரில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் அதனை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் வெரிகோஸ் குணமடையும். இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதனை உண்பதால் தசைகளில் இருக்கும் இறுக்கம் குறையும்.

தினமும் வெறும் வயிற்றில் காலை குடிப்பதால் நரம்பு சுருக்கம் நரம்பு முடிச்சு போன்றவை விரைவில் குணமடைகிறது. உலர் திராட்சையில் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளதால். இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

author avatar
Jeevitha